கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரியின் வீட்டில் இருந்த 300 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வளபட்டணம் பகுதியை சேர்ந்த…
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி…
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை…
திமுக இடையூறு அளிக்கும் போதெல்லாம் அதிமுக வெற்றி கண்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் பேசிய…
பாஜக, பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து மக்கள் கட்சி சார்பில்…
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் நகரில்…
திருப்புவனம் அருகே தமிழக மின்வாரியத்தின் பெயரை கூறி, வீடுவீடாக சென்று 50 ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்…
கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி…
கடத்தல் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் இடையே மோதல் வெடித்தது. ராஜா என்பவர் கொடுத்த தகவலின்…