கன்னியாகுமரி மாவட்டம்

திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து நாகர்கோவிலுக்கு பேரணி வருகை

திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து நாகர்கோவிலுக்கு பேரணி வருகை அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு அய்யா வைகுண்டசாமியின்…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா

கேரளாவில் உலக புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இவ்வருட பொங்கல் திருவிழா 2025 மார்ச் மாதம் 5-ம் தேதி புதன் கிழமை ஆரம்பமாகிறது. அன்று காலை…

திருச்செந்தூர் மாசி காவடி பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பூசாஸ்தான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலய மூன்றாம் ஆண்டு திருச்செந்தூர் மாசி காவடி பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது…

கன்னியாகுமரி திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள அறம் முதியோர்கள் இல்லத்தில் கன்னியாகுமரி மாவட்ட திமுக பொருளாளர்…

நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கஞர்களின் சேமநலநிதி ஸ்டாம்ப் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வழக்கறிஞர்கள் சேமநல நிதித்தொகை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி…

பள்ளத்தில் சிக்கிய லாரி

நாகர்கோவிலில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கழிவு நீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில்…

மரநாய் பத்திரமாக மீட்பு

நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனையில் இன்று மரநாய் ஒன்று புகுந்தது இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த வனத்துறையினர் மரநாயை பத்திரமாக மீட்டு…