அன்மைச் செய்திகள்

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா. உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு. பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால்…

மதுரையில் ஜேசிபி வாகனத்தால் மோதி 10+ வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன் கைது!

மதுரை: மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி வாகனத்தை எடுத்துச் சென்ற 17 வயது சிறுவன், சாலையோரத்தில் நின்றிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை…

சீமான் வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு!

நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீமான் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐகோர்ட் உத்தரவுக்கு தடை…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று 03-03-25 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி…

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள்

பயணிகள் வசதிக்காக.. சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை

சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர்,…

திருத்துறைப்பூண்டி பகுதியில் 476 கிலோ குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தவர் கைது, குட்கா பொருட்கள் பறிமுதல்..

திருத்துறைப்பூண்டி மார்ச், 03-திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கூலிப் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் நிலைய…

தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது சிறப்பு அலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கூடலழகர் பெருமாள் எழுந்தருளிய காட்சி.