தமிழ் நாடு

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில்…

தமிழகத்தில் நாளை (நவம்பர் 26) மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் நாளை (நவம்பர் 26) மின்தடை ஏற்படும் பகுதிகள் செய்தி முன்னோட்டம் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 26) அன்று தமிழகத்தில் பல…

தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மின் நுகர்வு அதிகரிப்பு செய்தி முன்னோட்டம் தமிழ்நாட்டில் 2023-24ம் நிதியாண்டில் மின்நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது என ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில்…

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும் செய்தி முன்னோட்டம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு…

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை…

கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய கும்பல்

இந்த சம்பவம் பொதுமக்களுக்கு மோசடி தந்திரங்களை அம்பலப்படுத்துகிறது செய்தி முன்னோட்டம் இந்தூர் குற்றப்பிரிவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ADCP) ராஜேஷ் தண்டோடியாவை ஒரு மோசடி கும்பல்…

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது!

சேலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சட்டக்…

இரு தரப்பினரிடையே மோதல் – தேர் திருவிழா நிறுத்தம்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலைய தேர் திருவிழாவில், இருதரப்பினரிடையே வெடித்த மோதலால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. கிறிஸ்து அரசர் ஆலைய தேர் திருவிழா ஆண்டுதோறும்…

103 சவரன் கோயில் நகைகளை திருடிய வழக்கில் இருவர் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் 103 சவரன் கோயில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் வட்டிக்கடை உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அருகே கருவியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தின்போது இளைஞர் ஒருவர், பாட்டிலில்…