சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ…
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாதக தனித்து போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் அருகே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு…
ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கரையை காரைக்கால்-மகாபலிபுரம் அருகே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கனமழை முதல் மிக கனமழை…
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல்…
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழைக்கானை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
புயல் காரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புதுச்சேரியில் காற்றின்…