ஆன்மீகம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஊர்வலம்

அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு குரு.பால.ஜனாதிபதி தலைமையில் குரு.வைகுந்த் முன்னிலையில் ஊர்வலமாக வரும் காட்சி

திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து நாகர்கோவிலுக்கு பேரணி வருகை

திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து நாகர்கோவிலுக்கு பேரணி வருகை அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு அய்யா வைகுண்டசாமியின்…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா

கேரளாவில் உலக புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இவ்வருட பொங்கல் திருவிழா 2025 மார்ச் மாதம் 5-ம் தேதி புதன் கிழமை ஆரம்பமாகிறது. அன்று காலை…

திருச்செந்தூர் மாசி காவடி பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பூசாஸ்தான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலய மூன்றாம் ஆண்டு திருச்செந்தூர் மாசி காவடி பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று 03-03-25 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி…

தல வரலாறு

அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் பிள்ளையார்பட்டி தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கும் மூன்று கிலோமீட்டர் அருகில் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. நகரத்தார்களின் கோத்திரமான ஒன்பது…

டிசம்பர் மாதத்தில் திருமணத்திற்கு தயாராகும் திரை நட்சத்திரங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் செய்தி முன்னோட்டம் இந்த 2024 ஆண்டு பலரும் வாழ்க்கையில் திருப்புமுனையை தந்த வருடம் எனக்கூறலாம். குறிப்பாக…

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

கட் அவுட் கலாச்சாரத்திற்கு முதலமைச்சர் கெட்அவுட் சொல்லிய பிறகும், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்…

11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!

11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது…

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிங்கப்பெருமாள்கோயிலில் எம்பெருமான் நரசிம்மருக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு…