- OORATCHI MALAR
- October 25, 2025
- OORATCHI MALAR
- August 6, 2025
கும்பகோணம்: ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கலசங்களை கீழே இறக்கும் பணி
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ரூ. 15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று…
- OORATCHI MALAR
- July 30, 2025
பசலிக்குட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 திருவிழா இந்து சமய அறநிலையத் துறை…
- OORATCHI MALAR
- April 3, 2025
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐஐடி குழு ஆய்வுக்கு உத்தரவு
மதுரை: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
- OORATCHI MALAR
- March 16, 2025
“தேரு வருமோ…!”
தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயில் பழுதடைந்த தேரை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் தென்காசி மார்ச்16தென்காசி உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 7ம்…
- OORATCHI MALAR
- March 12, 2025
திருச்செந்தூரில் தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரை பல்லாயிரக்கணக்கான…
- OORATCHI MALAR
- March 7, 2025
முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் பழைய பிள்ளையார் கோவில் மாசி கிருத்திகை சஷ்டி விரதம் முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்…
- OORATCHI MALAR
- March 5, 2025
தருமபுரம் ஆதீன மடத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தர் பிறந்த இடத்தை வாங்கி, ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கிய பக்தர்
தருமபுரம் ஆதீன மடத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தர், 600 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த இடத்தை வாங்கி, ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கிய பக்தர் தருமபுரம் ஆதீன…
- OORATCHI MALAR
- March 4, 2025
சங்கரன்கோவில் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
சங்கரன்கோவில்ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வீரகொடி வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில்…
- OORATCHI MALAR
- March 4, 2025
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக்…


