ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனில்லாமல், தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.…
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்கள் வெளியிட்டுள்ளார். மக்களின் நல்வாழ்வுத் துறை, உயிரைக் காக்கும் துறையா அல்லது…
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர் என்று இல்லை.. இவருக்கு…
ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல்…
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மணிப்பூரில் மீண்டும் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த சில…
ஈரான் அரசு, ஹிஜாப் அணியாமல் நடமாடும் பெண்களுக்கு “மனநல சிகிச்சை” அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதிகாரிகள், இதனால் மதக்கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஒழுக்கம் மேம்படும் என கூறுகின்றனர்.…