அரசியல்

வேலூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம்…

அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு

அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு திருமணத்தை புறக்கணித்த எடப்பாடி; கோவையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் கோவை: அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி…

அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும் கட்சிகள்

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும் கட்சிகள் மற்றும் அக்கட்சிகள் சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் விபரம்தி மறுவரையறை தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும்…

நில அபகரிப்பு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை விடுவிக்க மறுப்பு

அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக, அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு போலி ஆவணங்களை தயாரித்து…

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா. உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு. பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால்…

தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பெண்களை பிரதமர் ஊக்குவித்துள்ளார்.

நமோ செயலி திறந்தவெளி மன்றத்தில் எண்ணற்ற வாழ்க்கைப் பயணங்கள் பகிரப்பட்டிருப்பது, ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மார்ச் 8-ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், அன்றைய தினம்…

சீமான் வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு!

நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீமான் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐகோர்ட் உத்தரவுக்கு தடை…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் X – தள பதிவு;

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டுத் தேர்வினை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும்…

நான் படித்த பள்ளியில் 3 மொழிகள்; தற்போது தெலுங்கு கற்றுக்கொள்கிறேன்: அண்ணாமலை

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை கூட்டு பணிக் குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

“முன்னும் பின்னும் எடிட் பண்ணிட்டு கேட்டா மிரட்டுற மாதிரி தான் இருக்கும்!” – தருமபுரி தர்மச்செல்வன் தன்னிலை விளக்கம்

“நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை…