தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல் – 6 தொகுதிகளில் பாஜக வெற்றி!

உத்தரபிரதேசத்தில் நடந்துமுடிந்த 9 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.…

சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள் மகாராஷ்டிராவில் தோல்வியை சந்தித்துள்ளனர் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி…

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி – சந்திரபாபு நாயுடு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக…

தெலங்கானாவில் தீப்பிடித்து எரிந்த மின்சார இருசக்கர வாகனம்- ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் ரூபாய் பணம் சேதமாயின. பாலபள்ளி கிராமத்தை…

சுமார் 200 ஆண்டுகளாக அடிமைத்தனத்தை எதிர்கொண்ட கயானா, இந்தியா – பிரதமர் மோடி பேச்சு!

அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, ஜனநாயகத்தை காட்டிலும் சிறந்த மார்க்கம் எதுவும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நைஜீரியா, பிரேசில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இறுதியாக தென்னமெரிக்க…

கயானா கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – பேட் பரிசளித்த வீரர்கள்!

கயானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு…

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர்நீதிமன்றதலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு; திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த இவர் 2016ம் ஆண்டு சென்னை…

குஜராத்தில் ராகிங் கொடுமையால் – முதலாமாண்டு மாணவர் உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமையால் முதலாமாண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த உள்ளது. இந்திய திருநாட்டின் தேச தந்தை மகாத்மா…