வேலூர் மாவட்டம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக்…

வேலூர், உலக அளவில் புகழ்பெற்ற நறுவி மருத்துவமனையில், புதிய மருத்துவ முறையை பயன்படுத்தி இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிச்சை

நறுவி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.. நிறுவி நிறுவனத் தலைவர் டாக்டர். ஜி.வி.சம்பத் பாராட்டு!! வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம், சர்வதேச அளவிலான ஹென்றி போர்ட் மருத்துவம் உலக…

லத்தேரி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் கருகின் நாசம் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி இரயில்வே கேட் அருகாமையில் லத்தேரி…

வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் 15,985 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் மாநிலம் முழுவதும் 8 லட்சத்தி 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர் வேலூர் மாவட்டத்தில்80 மையங்களில் 15,985…

காட்பாடியில் கமாண்டோ படைகள் ஒத்திகை நடத்தி காட்டினார்கள்

காட்பாடியில் கமாண்டோ படைகள் இருவகையான கமாண்டோ படைகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை மீட்பது தீவிரவாதிகளை எவ்வாறு உயிருடன் பிடிப்பது என ஒத்திகையை நடத்தி காட்டினார்கள் வேலூர்மாவட்டம் காட்பாடியில் உள்ள…

பேரணாம்பட்டு பெரியதாமால் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரணாம்பட்டு பெரியதாமால் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு…

பேரணாம்பட்டு அருகே நிலத்தில் 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிப்பு

பேரணாம்பட்டு அருகே நிலத்தில் 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிப்பு, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு இராஜக்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தகுப்பம் கிராமத்தில் குப்பாம்மள் என்பவர் விவசாயம் செய்து…

வேலூர் காட்பாடி திருவள்ளுர் நகரில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை சூறை விழா நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவள்ளுவர் நகரில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் மறைந்த முன்னோர்களின் கல்லரையில் படையல் இட்டு வழிபாடு நடத்தினர். மயானக்கொளையின் முக்கிய நிகழ்வாக திருவள்ளுவர் நகரில்…

காட்பாடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட வரைவு திட்டத்தை ரத்து செய்ய…

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் கலைஞரின் நகர் புற மேம்பாடு சாலைகளின் திட்டம் துவக்கம்

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் கலைஞரின் நகர் புற மேம்பாட்டு சாலைகளின் திட்டத்தின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் பணிகள் முதற்கட்டமாக துவக்கம். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு…