வேலூர் மாவட்டம்

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்றவி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை…

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்றவி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை… வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா, வேப்பூரில், விவசாயி…

காட்பாடி- சித்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலை ஆமை வேகத்தில் சீரமைப்பு பணியினால், நடந்துச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி- சித்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலை ஆமை வேகத்தில் சீரமைப்பு பணியினால், நடந்துச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம் புழுதிப் பறக்கும் சாலையால் அவதிப்படும்…

வேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர்

வி.விஜயகுமார்                                            மாவட்ட செய்தியாளர்                                        வேலூர் மாவட்டம். வேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர் இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து…

வேலூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம்…

காட்பாடியில் அரசு சட்ட கல்லூரி வேலூர் மற்றும் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி இணைந்து போக்ஸோ சட்டத்தினை குறித்த விழிப்புணர்வு

காட்பாடியில் அரசு சட்ட கல்லூரி வேலூர் மற்றும் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி இணைந்து போக்ஸோ சட்டத்தினை குறித்த விழிப்புணர்வு வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு…

தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது.. காட்பாடி ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இரா.சீனிவாசனுக்கு வழங்கி பாராட்டு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் துணைத்தலைவர் இரா.சீனிவாசனுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதற்கான விழா தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் தறை…

தொடர் விபத்துக்களை தடுக்க குடியாத்தம் புறவழிச் சாலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காட்பாடி சாலையிலிருந்து பேர்ணாம்பட்டு சாலை வரை புறவழிச் சாலை சுமார் 7 கிலோமீட்டர் 200 கோடி ரூபாய்…

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த ஆலயத்தின் புகழ் பெற்ற விழாவானது பிரம்மோற்வ விழா இன்று அதிகாலை கொடியேற்றதுடன் துவங்கியது…

குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தர்ணா

அரசு தங்கும் விடுதி கட்ட ஏரி தண்ணீரை பயன்படுத்த எதிர்ப்பு வேலூர் அருகே பரபரப்பு வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் குப்பம் பகுதியில் 250…

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் உட்பட பணியாளர்கள் தண்ணீர் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்படுவதாக வேதனை. செயல்படாத ஆழ்துளை கிணறு…