தென்காசி மாவட்டம்

செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில்…

கழிவு நீர் ஓடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

சாம்பவர்வடகரை பேரூராட்சி 15-வது வார்டு 1-வது தெரு மதினா நகர் சாலையில் கழிவு நீர் ஓடை வசதி இல்லாததால் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள்…

பணி நிறைவு வாழ்த்து தெரிவித்தனர்

பணி நிறைவு பெறும் ஆய்க்குடி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சு.சரவணநாகராஜன் அவர்களுக்கு தென்காசி துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அச்சன்புதூர் சரக ஆய்வாளர் கவிதா மற்றும்…

போக்குவரத்து கழக நடத்துனராக பணி புரிந்து பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு நிதி வழங்கும் நிகழ்வு

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் நடத்துனராக பணி புரிந்து பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளர்…

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்…

ஆலங்குளத்தில் மத்திய அரசின் மும்மொழி அமல்படுத்தம் திட்டத்தை கண்டித்து திமுக ஆர்பாட்டம்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நகர, ஒன்றிய திமுக சார்பில், மத்திய அரசின் மும்மொழி அமல்படுத்தும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய…

பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ரூ 5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் நடத்துனராக பணி புரிந்து பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளர்…

கடையநல்லூர் அருகே சாம்பவர் வடகரையில் கடையடைப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் (கீழூர்) இந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. இப் போராட்டம் காலை 6 – மணி முதல் டீக்கடை,…

தென்காசியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி, பிப். 28தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கருதி தமிழக அரசை வலியுறுத்தி கவன…

சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு பேரணி

சங்கரன்கோவில், பிப். 28தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகள் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்…