திருப்பத்தூர் மாவட்டம்

ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் சீருடை வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு!

ஜோலார்பேட்டை : ஜூன் – 1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…

ஸ்ரீ மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற இலவச பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஏமாற்றிய டாக்டர் மகன் மீது எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விஎஸ்வி. நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மனைவி பிரேமாவின் இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் ஜெயகாந்தன் என்பவருக்கும் நண்பர் முறையில்…

ஜோலார்பேட்டை ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஜோலார்பேட்டை பழைய நகராட்சி எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா சாமி மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள நகராட்சி எதிரில்…

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக…

முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் பழைய பிள்ளையார் கோவில் மாசி கிருத்திகை சஷ்டி விரதம் முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்…

அரசு அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் 3 பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள் இவர் சன் லைட் ஹோம் கேர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதில்…

திருப்பத்தூரில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை

திருப்பத்தூரில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் தலைமை கழக பேச்சாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீவு கூட்டம் நடைபெற்று வருகிறது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி க. சிவ சௌந்தரவல்லி, இ.ஆ.ப. அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீவு கூட்ட அரங்கில் இன்று…

குடித்துக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தி குத்து!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ஆனந்தராஜ் (38) இவருக்கு துளசி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண்…