திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கார் பார்க்கிங் மாற்றிடம் வேண்டி பொது மக்கள் கோரிக்கை..!

மலைக்கோட்டை பகுதியில் பொதுக் கழிவறையை அகற்றிவிட்டுகுறுகலான பாதையில்கார் பார்க்கிங் அமைக்க மாநகராட்சிநடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பொது மக்கள் அச்சம். திருச்சி மலைக்கோட்டை 13 வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மீனவரணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார் .

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த…

திருச்சி கோர்ட் ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் .

திருச்சி ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் நீதிமன்ற ஊழியா்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி…

வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி…