சேலம் மாவட்டம்

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்: ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு துடிக்க துடிக்க கொன்ற காதலன்; 2 காதலிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டி ஏற்காடு மலைப்பாதையில் சடலம் வீச்சு; திடுக்கிடும் தகவல்கள்

சேலம்: விஷ ஊசி போட்டு ஆசிரியையை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் மாணவர், 2 காதலிகளுடன் கைது…

சேலத்தில் தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!! 17 மாணவர்கள் காயம்..!!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கோகுலம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…

சிறந்த காவல் பணி சேவைக்காக மத்திய உள்துறை செயலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் ஆய்வாளர் நந்தகுமார் அவர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரவீண் குமார் அபினபு அவர்கள் பாராட்டினார்.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சிறந்த காவல் பணி சேவைக்காக மத்திய உள்துறை செயலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட Utkrisht Seva Padak-2020 பதக்கத்தினை, மதுவிலக்கு அமல்பிரிவு, காவல்…

ஒன்றிய அரசு தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது. நாகை திருவள்ளுவன் கண்டனம்.

ஒன்றிய அரசு தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது என சேலத்தில் நாகை திருவள்ளுவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம்…

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

சேலம் காக்காபாளையத்தில் அமைந்துள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளைத் செயலாளர் முனைவர் குமார் விழாவிற்கு…

சேலம் மாவட்டம் வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.

சேலம் தி.மு.க கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் ஆ.பிரபு கலந்து கொண்டு பைனான்ஸ் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் UPSன், நிறுவன…

விதிகளை மீறி கருக்கலைப்பு.. 3 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல்!

சேலம் அருகே வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டரில் விதிமுறையை மீறி கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்ற பாலினத்தை கண்டறிந்துதெரிவித்து…

குழந்தை பாலினம் விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்

குழந்தை பாலினம் விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் கருவில் இருக்கும் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்த விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9…

எடப்பாடி அருகே பெண் குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமி..!! காதல் கணவர் போக்சோ சட்டத்தில் கைது..!!

எடப்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…