செய்திகள்

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி – மேயர் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல் ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.…

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை.

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய…

“தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை”

‘வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை!’ கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.…

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம். வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலம் 9…

மாணவர்கள் விடுதிகளில்  போலீசார் திடீர் சோதனை!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

மதுரை மாநகராட்சி அலுவலகம் வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி மாடு வளர்க்க ரூ.500 கட்டணம்…

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

க.பாலகுரு, மாவட்ட செய்தியாளர், திருவாரூர் மாவட்டம். பார்வையற்றோரின் இலக்கிய, பண்பாட்டு உலகைப் புரிந்துகொள்ளல் – ஒருநாள் கருத்தரங்கம் திருவாரூர் பிப்,27-சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் -2024ஐ அனுசரிக்கும் விதத்தில்…

பிரெஞ்சு கலாச்சார இசை நிகழ்ச்சி

பிரெஞ்சு கலாச்சார இசை நிகழ்ச்சி . 26 பிப்ரவரி 2025 அன்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு காமன் வெல்த் அன்னை தெரசா உலகளாவிய…

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைய வாய்ப்பு இல்லை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது. தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி…

பள்ளத்தில் சிக்கிய லாரி

நாகர்கோவிலில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கழிவு நீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில்…