செய்திகள்

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளுக்கான மாமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…

கடையநல்லூர் அருகே சாம்பவர் வடகரையில் கடையடைப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் (கீழூர்) இந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. இப் போராட்டம் காலை 6 – மணி முதல் டீக்கடை,…

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் கலைஞரின் நகர் புற மேம்பாடு சாலைகளின் திட்டம் துவக்கம்

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் கலைஞரின் நகர் புற மேம்பாட்டு சாலைகளின் திட்டத்தின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் பணிகள் முதற்கட்டமாக துவக்கம். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு…

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அருகே உள்ள விளைநிலங்களுக்கு சென்று அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகள் வேதனை…

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மீட்சி மையத்தை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மீட்சி மையம் கலங்கரையை தமிழக முதல்வர் காணொளியில் துவங்கியதை அடுத்து மறுவாழ்வு மீட்சி மையத்தை அனைக்கட்டு…

காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தகுதியான ஆட்சேபனை அற்ற நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட…

தென்காசியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி, பிப். 28தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கருதி தமிழக அரசை வலியுறுத்தி கவன…

சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு பேரணி

சங்கரன்கோவில், பிப். 28தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகள் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்…

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், , குத்துவிளக்கேற்றி வைத்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள…

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு..

சென்னை: ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண் கைரேகை கண் புருவம் (இ-கேஒய்சிபதிவு) பதிவு செய்யாவிட்டால் மார்ச் 31 க்கு பிறகு இலவச அரிசி…