செய்திகள்

பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு…

பத்திரிகையாளர் என பைனான்சில் மிரட்டி பணம் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பத்திரிகையாளர் என பைனான்சில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் 8 பேர் கைது.

ஆட்டோ ஒட்டுநரின் நேர்மையை பாராட்டி வெகுமதி அளித்த மதுரை காவல் ஆணையர்!

ஆட்டோ ஒட்டுநரின் நேர்மையை பாராட்டி வெகுமதி அளித்த மதுரை காவல் ஆணையர்! மதுரை தவிட்டுசந்தை அருகே பயணி ஒருவர் தவறவிட்ட 15 சவரன் நகை, செல்போன் அடங்கிய…

உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு 2024-25-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 3, 2025) உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.…

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை அலட்சியபடுத்தும் நகராட்சி நிர்வாகம். நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை அலட்சியபடுத்தும் நகராட்சி நிர்வாகம்.நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல். தென்காசி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற…

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில்…

திருவாரூர் அருகே 34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சட்டமன்ற நிதியில் அரசு பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

க.பாலகுரு,மாவட்ட செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம். திருவாரூர் அருகே 34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சட்டமன்ற நிதியில் அரசு பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர்…

ஈரோடு மாவட்டம் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கே வி ஐ சி இணைந்து நடத்திய தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை புஞ்சைபுளியம்பட்டி கிளையின் சார்பில் மற்றும் காதி மற்றும் கிராம தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரக் கைவினைப் பொருட்கள்…

புதுக்கோட்டையில் கிரஷர்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட, 2 கிரஷர்கள், விதிமீறலில் ஈடுபட்ட 2 கிரஷர்கள் என 4 கிரஷர்களுக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை…

ஓ.என்.ஜி.சி டெல்டா மாவட்டங்களில் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சார்ந்த திட்டங்களை சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் செய்து சமுதாயப் பணியாற்றி வருகிறது.

ஓ.என்.ஜி.சி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் இராமநாதபுரம் உள்ளிட்ட அதன் செயல் பாடுகள் உள்ள மாவட்டங்களில் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சார்ந்து நிறைய திட்டங்களை சமூக…