- OORATCHI MALAR
- March 3, 2025
- OORATCHI MALAR
- March 3, 2025
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன் தலைமையில் தமிழகத்தின் நலனுக்காக உறுதிமொழி ஏற்கப்பட்டு பின்னர் நாட்டரசன்கோட்டை…
- OORATCHI MALAR
- March 3, 2025
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில்…
- OORATCHI MALAR
- March 3, 2025
நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்
நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு…
- OORATCHI MALAR
- March 1, 2025
காளையார் கோவில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு காளையார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மறவமங்கலம் மற்றும் சாத்திரசன்கோட்டையில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய…
- OORATCHI MALAR
- March 1, 2025
தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்இளம் வயது மாணவர்கள் அறிவியல் சோதனை செய்து காண்பித்து அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய…
- OORATCHI MALAR
- February 26, 2025
சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கென அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கென மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப…
- OORATCHI MALAR
- February 26, 2025
சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவகங்கை பேருந்து நிலைய மேம்பாட்டிற்கு ரூபாய் 1 கோடியும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம்…
- OORATCHI MALAR
- February 26, 2025
சிவகங்கை புத்தகத் திருவிழாவில் கோளரங்கத்தை ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்
கோளரங்கம் சிவகங்கை நான்காவது புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கோளரங்கம் அமைக்கப்பெற்று அரங்கம் நிறைந்து பார்வையிட்டு வருகின்றனர். கோளரங்கம் அரங்கினை…


