- OORATCHI MALAR
- October 25, 2025
- OORATCHI MALAR
- August 28, 2025
சுகாதார சீர் கேட்டால் சீரழிந்து கிடக்கும் சிவகங்கை நகரம் !கோமாவில் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தை மீட்டெடுப்பாரா நகராட்சி நிர்வாக இயக்குனர் !?
சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமாகவும் நகராட்சியாக சிவகங்கை இருந்தும் அதற்கான தகுதியை பெறாத நிலையிலேயே உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் (19.08.2025) தலைமைச்…
- OORATCHI MALAR
- August 27, 2025
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புகைப்பட தின விழா கொண்டாட்டம்
ஆகஸ்ட்-20:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பாக உலக புகைப்பட தின விழா போட்டிகள் மற்றும் கருத்தரங்கு அனுசரிக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஆகஸ்ட் -19ம் நாளை…
- OORATCHI MALAR
- August 27, 2025
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா ஆகஸ்ட்-26:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரக்கன்று நடும் விழா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது.…
- OORATCHI MALAR
- March 18, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மூத்த மகன் ஆதீஸ்வரன். இவர் திருப்பாச்சேத்தி அரசு உயர்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு…
- OORATCHI MALAR
- March 13, 2025
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக P.கலைக்கதிரவன் மாவட்ட கூடுதல் காவல் துணக் கண்காணிப்பாளர் சிவகங்கை, சிவகங்கை நகர்மன்றத் தலைவர்…
- OORATCHI MALAR
- March 12, 2025
சிவகங்கையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு கவன ஈர்ப்பு…
- OORATCHI MALAR
- March 12, 2025
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா கொடி – ஏற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பெருந்திருவிழா இன்று கொடி-ஏற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 5 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் திருவிழாவின்…
- OORATCHI MALAR
- March 12, 2025
கல்குறிச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட்
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கல்குறிச்சி அரசு…
- OORATCHI MALAR
- March 6, 2025


