கல்வி

நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகத்தில் மகளிர் தினம் மருத்துவ முகாம் நடைபெற்றது

க.பாலகுரு,மாவட்ட செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம். நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகத்தில்மகளிர் தினம் மருத்துவ முகாம்.. திருவாரூர் மார்ச்,16-திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம்…

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக P.கலைக்கதிரவன் மாவட்ட கூடுதல் காவல் துணக் கண்காணிப்பாளர் சிவகங்கை, சிவகங்கை நகர்மன்றத் தலைவர்…

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு- ஹால் டிக்கெட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – தேர்வுத்துறை

தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளை சேர்ந்த 3,89,423 மாணவர்கள், 4,28,946…

பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு…

உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு 2024-25-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 3, 2025) உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் X – தள பதிவு;

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டுத் தேர்வினை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும்…

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57…

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில்…