அன்மைச் செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற…

அனைத்துக் கட்சி கூட்டம் – 58 கட்சிகள் பங்கேற்பு

அனைத்துக் கட்சி கூட்டம் – 58 கட்சிகள் பங்கேற்பு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு 63 கட்சிகளுக்கு, அழைப்பு…

சென்னை மெரினாவில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற 28 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை மெரினாவில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற 28 கிலோ தங்கம் போலீசார் பறிமுதல் செய்தனர் . பிரகாஷ், கிரண், அனில்,…

அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு

அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு திருமணத்தை புறக்கணித்த எடப்பாடி; கோவையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் கோவை: அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி…

அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும் கட்சிகள்

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும் கட்சிகள் மற்றும் அக்கட்சிகள் சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் விபரம்தி மறுவரையறை தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் – பங்கேற்கும்…

கோயில் நில அபகரிப்பு வழக்கில் விடுவிக்க கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தயா பொறியியல் கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள…

பத்திரிகையாளர் என பைனான்சில் மிரட்டி பணம் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பத்திரிகையாளர் என பைனான்சில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் 8 பேர் கைது.

நில அபகரிப்பு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை விடுவிக்க மறுப்பு

அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக, அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு போலி ஆவணங்களை தயாரித்து…

அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி…

மாஞ்சோலை பகுதி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மாஞ்சோலை பகுதி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை…