அன்மைச் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நில அளவை அலுவலர் பணி சுமை ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அளவை பனி சுமை தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்…

மாற்றுத்திறனாளி மனு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர்…

திருப்பத்தூர் ஆட்சியரிடம் சின்னபள்ளி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்!

ஆம்பூர்:15 திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் சின்னபள்ளி குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அவர் மீது…

புதிதாக உதயமானது அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை அதன் நிறுவனர் மற்றும் தலைவர் அண்ணா அருணகிரி என்பவர்…

அம்பூரிலுள்ள Quaide Millath Nursery and Primary School இல் புதுமையான அமர்வு முறையை நடைமுறைப்படுத்தல்

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூரில் அமைந்துள்ள Quaide Millath Nursery and Primary School, வகுப்பறை சூழலை மேம்படுத்தும் நோக்கில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை எடுத்துள்ளது. “ப” வடிவ…

ஏலகிரி மலையில் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு கூட்டம்

ஜோலார்பேட்டை:07 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சாரல் குடில் ரிசல்ட் இன்று பிற்பகல் 12 மணியளவில் தமிழ்நாடு கிரிப்டோ கரன்சி சார்பில் விழிப்புணர்வு கிரிப்டோ…

அரசாணை 420யை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் : ஜூலை – 8 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை…

ஆலங்குளத்தில் திமுகவின் ஒரணியில் தமிழ்நாடு திட்ட வலைதள பயிற்சி நடைபெற்றது.

ஆலங்குளம்,ஜூலை.4 – தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டபரப்புரைபடி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன் றிய நிர்வாகிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.…

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயன்பாட்டிற்கு வந்தது இரண்டாவது சுங்கச்சாவடி

தஞ்சாவூர் : தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் முடிந்து, நேற்று காலை முதல், மானம்பாடி சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை, 165…

திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்…

திண்டுக்கல்லில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து.…