அன்மைச் செய்திகள்

கும்பகோணம்: ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கலசங்களை கீழே இறக்கும் பணி

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ரூ. 15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று…

திருமணத்திற்காக 4000 மரக்கன்றுகளை நட்ட ஜோடி!

திருமணங்கள் பொதுவாக ஆடம்பரமான கொண்டாட்டங்களாகவும், பெரும் செலவுகளுடனும் நடக்கும். ஆனால், இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு ஜோடி, தங்கள் திருமணத்தை ஒரு பசுமையான புரட்சியாக மாற்றி, 4000…

கலைஞர் உரிமை தொகை பெற்று பயன் அடையுங்கள் என திரியாலம் பகுதியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் பேச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் திரியாலம் பகுதியில் தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா…

பசலிக்குட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 திருவிழா இந்து சமய அறநிலையத் துறை…

தலைக்கவசம் அணியுங்கள் தலை விதியை மாற்றுங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அறிவுரை.‌

திருப்பத்தூர் – ஜூலை 30 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சாலை…

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் இன்று தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது .

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் இன்று தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு அரசு துறை சார்ந்த திட்டங்கள்…

இருணாபட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எம்எல்ஏ பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் தாலுக்காஆண்டியப்பனூர் பாலாஜி மஹாலில் இன்று காலை 9 மணியளவில் இருணாபட்டு ஊராட்சிக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் இருணாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சக்தி…

பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திறந்த வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூர் தொடக்கப் பள் ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். ஆம்பூர் எம்…

வாணியம்பாடியில் நரபலி கொடுக்க துன்புறுத்திய மாந்திரீகவாதி மீது பெண் புகார்!

வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதுமனை கிரிசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் பராசக்தி வயது 32 இவருடைய கணவர் சுரேஷ் குறி மற்றும் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து…

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராஜர் 123- வது பிறந்தநாளைகல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராஜர் 123- வது பிறந்தநாளைகல்வி…