அன்மைச் செய்திகள்

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை – உணவு பாதுகாப்புத்துறை

“ஜூஸ் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது”-உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு “பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை” “பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த…

சென்னை:ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்துவதற்காக நிலையான வளர்ச்சி கவுன்சில் SRMIST உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது!!!

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), 2021 முதல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுடன் (UN ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வைத்திருக்கும்…

தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி ஆலோசனை நடத்தினார்

சட்டம், ஒழுங்கு குறித்து தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் IPS ஆலோசனை. மதுரை: சட்டம், ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு குறித்து தென்மண்டல காவல்துறை…

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு- ஹால் டிக்கெட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – தேர்வுத்துறை

“தாய்மொழி என்பது தேன்கூடு”-இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. ஒரு மொழியை கட்டாயமாக திணித்தால் அது பகை உணர்ச்சிக்கே இடம்…

சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி…

ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம். நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு… .!!!

ட்ரம்ப்க்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதை போன்று டிரம்ப் மோடி கார்ட்டூன் ஒன்று விகடன் இணையதளம் இதழில் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் உத்தரவுக்கு…

பெண்ணுக்கு 15 இடங்களில் கத்திக் குத்து, உயிர் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை பெண்ணுக்கு 15 இடங்களில் கத்திக் குத்து, உயிர் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், கத்திக்குத்து நடத்திய நபரை அப்பகுதி மக்கள் கல்…

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அலட்சியம். சிகிச்சைக்கு பின்னர் ஊசியை அகற்றாமல் எடுக்காமல் வீட்டுக்கு அனுப்பிய நிலையில் வலியில் துடித்த நோயாளிக்கு மறு அறுவை சிகிச்சை.…

பொதுமக்களுக்கு நிலம் வழங்கிய எம்எல்ஏ!

பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சொந்த நிதியில் 1 ஏக்கர் இடம் வாங்கி அதை அரசுக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி…