Admin

administrator

இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். இயற்கை எழில்கொஞ்சும் இலங்கை நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை.

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை…

திருச்செந்தூர் வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்,கோவில் யானை மிதித்து ஒருவர் பலி

திருச்செந்தூர் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.இந்த யானைக்கு…

குஜராத்தில் ராகிங் கொடுமையால் – முதலாமாண்டு மாணவர் உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமையால் முதலாமாண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த உள்ளது. இந்திய திருநாட்டின் தேச தந்தை மகாத்மா…

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை – CBFC அறிமுகம்

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறையை மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கைக் குழு, படங்களுக்கு யு, ஏ, மற்றும் ‘யுஏ’ ஆகிய பிரிவுகளில்…

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

கட்டுரை தகவல் புனேவின் ஹடாப்சரில் உள்ள ஃபர்சுங்கியில் , வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை சோஃபாவுக்கு அடியில் கொலைக்காரர் மறைத்து…

நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் – தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?

நயன்தாரா பற்றிய ஆவணப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. அதில் பயன்படுத்திய 3 விநாடி காட்சிகளுக்காக தனுஷ் தரப்பு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்…

ஹிஜாப் அணியாதவர்களுக்கு சிகிச்சை அறிவிப்பு: ஈரானில் சர்ச்சை

ஈரான் அரசு, ஹிஜாப் அணியாமல் நடமாடும் பெண்களுக்கு “மனநல சிகிச்சை” அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதிகாரிகள், இதனால் மதக்கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஒழுக்கம் மேம்படும் என கூறுகின்றனர்.…