உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல். நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில்…
அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு கல்வி ஆண்டின்…
இந்திய சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்தது, தொடர்ந்து ஏழாவது நாளாக இந்திய பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. இது பிப்ரவரி 2023 க்குப் பிறகு பங்குச் சந்தை…
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் சாந்தியாகு மார்ட்டினின் வீடு, அலுவலகங்கள் மற்றும் ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட மூன்று இடங்களில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை…
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர் என்று இல்லை.. இவருக்கு…
இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை :- மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர்,…
டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக…
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும்…
ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல்…
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மணிப்பூரில் மீண்டும் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த சில…