Admin

administrator

53 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கதேசம் வந்த பாகிஸ்தான் கப்பல் – இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Sanjay Das/BBC படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் மணி திவாரி பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தாவிலிருந்து 20 நவம்பர் 2024, 12:24…

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?

கட்டுரை தகவல் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி புதன் அன்று (நவம்பர் 20) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு…

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதற்கான பரபரப்பு அறிவிப்பு

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதற்கான பரபரப்பு அறிவிப்பு உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம், தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இன்று…

ஓசூரில் இளம் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட வன்முறை: பரபரப்பு சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) மீது மர்ம நபர் ஒருவரால் நடத்திய வன்முறைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன், பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணனிடம்…

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர்நீதிமன்றதலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு; திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த இவர் 2016ம் ஆண்டு சென்னை…

கோவை – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கோவை கணபதி பகுதியில் கடந்த 16ம் தேதி துக்க வீட்டில் சடலம் வைக்கப்பட்ட ப்ரீசர் பாக்ஸுக்கு மின் இணைப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது…

ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம்

ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனில்லாமல், தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.…

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கத் தடை 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது. அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் -சென்னை…

தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்கள் வெளியிட்டுள்ளார். மக்களின் நல்வாழ்வுத் துறை, உயிரைக் காக்கும் துறையா அல்லது…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கே மாரடைப்பு வருகிறது-WHO

கொரோனா தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே மாரடைப்பு வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற…