OORATCHI MALAR

administrator

பசலிக்குட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 திருவிழா இந்து சமய அறநிலையத் துறை…

தலைக்கவசம் அணியுங்கள் தலை விதியை மாற்றுங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அறிவுரை.‌

திருப்பத்தூர் – ஜூலை 30 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சாலை…

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் இன்று தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது .

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் இன்று தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு அரசு துறை சார்ந்த திட்டங்கள்…

இருணாபட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எம்எல்ஏ பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் தாலுக்காஆண்டியப்பனூர் பாலாஜி மஹாலில் இன்று காலை 9 மணியளவில் இருணாபட்டு ஊராட்சிக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் இருணாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சக்தி…

பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திறந்த வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூர் தொடக்கப் பள் ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். ஆம்பூர் எம்…

வாணியம்பாடியில் நரபலி கொடுக்க துன்புறுத்திய மாந்திரீகவாதி மீது பெண் புகார்!

வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதுமனை கிரிசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் பராசக்தி வயது 32 இவருடைய கணவர் சுரேஷ் குறி மற்றும் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து…

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராஜர் 123- வது பிறந்தநாளைகல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராஜர் 123- வது பிறந்தநாளைகல்வி…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நில அளவை அலுவலர் பணி சுமை ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அளவை பனி சுமை தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்…

மாற்றுத்திறனாளி மனு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர்…

திருப்பத்தூர் ஆட்சியரிடம் சின்னபள்ளி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்!

ஆம்பூர்:15 திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் சின்னபள்ளி குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அவர் மீது…