OORATCHI MALAR

administrator

மதுரை மேற்கு தொகுதியில் திமுக தொண்டர்களை ‘கவரும்’ அமைச்சர் பி.மூர்த்தியின் அரசியல்!

மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் களப்பணி திமுக தொண்டர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், இத்தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரை…

தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரம்

சென்னை: தமிழகத்​தில் நடைபெறவுள்ள 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு​களுக்கான பொதுத்​தேர்வு அடுத்​த வாரம் தொடங்​க​வுள்ள நிலை​யில் இறுதிக்​கட்ட பணிகளை தேர்​வுத் துறை முடுக்​கி ​விட்​டுள்​ளது.…

10-வது தொழில்முனைவோர் உச்சி மாநாடு

சென்னை ஐஐடி-யில் பிப்.28-ம் தேதி தொடங்குகிறது 10-வது தொழில்முனைவோர் உச்சி மாநாடு

நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை திருமங்கலம் சார் பதிவாளர் பாண்டியராஜனுடன்.. பத்திர எழுத்தர் பாலமணிகண்டனும் கைது!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை பதிவு செய்ய…

சுரங்கத்தில் சிக்கிய 8 ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டப்பட்டதில் மேற்பகுதி இடிந்து விழுந்து,…

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு அடிமையாகும் சிறார்கள்.. கட்டுப்படுத்துவதும்.. பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில், 0 முதல் 2 வயதான குழந்தைகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் ஸ்க்ரீனை காட்ட கூடாது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள்.. பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன்பின் 2…

தமிழ்நாட்டின் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் 2013-ல் ஜெயலலிதா அரசு தடை விதிப்பு.. CBI பிடியில் தென் தமிழக தாது மணல் கொள்ளையர்கள்!

தமிழ்நாட்டின் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் 2013-ல் ஜெயலலிதா அரசு தடை விதிப்பு.. CBI பிடியில் தென் தமிழக தாது மணல் கொள்ளையர்கள்! தென் தமிழ்நாட்டில் கொடிகட்டிப்…

தினமலர் பத்திரிகை குறித்து தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார்

தினமலர் பத்திரிகை குறித்து தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கூட்டு முயற்சியால் மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளையும் வென்றெடுப்போம்: பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சூளுரைத்த அமைச்சர் பெருமக்கள்

திமுக மதுரை வடக்கு மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி விளாங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், உரையாற்றிய தகவல் தொழில் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…