OORATCHI MALAR

administrator

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் நூதன போராட்டம், வீட்டு வாசலில் தமிழ் வாழ்க, இந்தியை திணிக்காதே என்ற வாசகங்களுடன் கோலம்

மயிலாடுதுறை நகராட்சி உட்பட்ட வாடுகளில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் நூதன போராட்டம், வீட்டு வாசலில் தமிழ் வாழ்க, இந்தியை திணிக்காதே என்ற வாசகங்களுடன்…

சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவகங்கை பேருந்து நிலைய மேம்பாட்டிற்கு ரூபாய் 1 கோடியும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம்…

திமுக தொண்டர்களுக்கு இந்தி எது இங்கிலீஷ் எது என்று தெரியவில்லை – சீமான்

வி.விஜயகுமார் மாவட்ட செய்தியாளர்,வேலூர் மாவட்டம் சீமான் மத்திய அரசு கூட்டணிக்கு இந்தி தேவையான கலைஞர் பேசிய வீடியோ ஆதாரத்தை தரட்டுமா இப்போது இந்தியை எதிர்ப்பது போல் திமுகவினர்…

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் கோளரங்கத்தை ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்

கோளரங்கம் சிவகங்கை நான்காவது புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கோளரங்கம் அமைக்கப்பெற்று அரங்கம் நிறைந்து பார்வையிட்டு வருகின்றனர். கோளரங்கம் அரங்கினை…

வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ் வாணியம்பாடி முத்தமிழ் மன்ற 32 ஆம் ஆண்டு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழுவினை…

திருப்பத்தூரில்கைவிடுவோம் பிளாஸ்டிக்கை ; கையில் எடுப்போம் மஞ்சள்பையை விழிப்புணர்வுப் பேரணி

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ் திருப்பத்தூர்:பிப்:27, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியும், திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும் இணைந்து பிளாஸ்டிக்கைக் கைவிடுவோம் மஞ்சள் பையைக் கையில் எடுப்போம் என்னும்…

நன்னிலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

க.பாலகுரு,மாவட்ட செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம். திருவாரூர் பிப்,26-திருவாரூர் மாவட்ட நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டத்தில்…

“1000 ரூபாய் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்..”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு..

திருவாரூர் மாவட்ட செய்தியாளர் – க.பாலகுரு திருவாரூர் பிப்,26-முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு…

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில்ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்…

“100 நாள் பணியின் போது தேனீக்கள் கொட்டியதில் ஐந்து பேர் படுகாயம் – அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர் மாவட்ட செய்தியாளர் – வி.விஜயகுமார் வேலூர் மாவட்டம் “100 நாள் பணியின் போது தேனீக்கள் கொட்டியதில் ஐந்து பேர் படுகாயம் – அரசு மருத்துவமனையில் சிகிச்சை…