OORATCHI MALAR

administrator

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வன்கொடுமை புகார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகமண்டலத்தில் SC/ST தொழிலாளர்களுக்கு தொடரும் வன்கொடுமை உடனடியாக தீர்வு வேண்டுமென SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கார் பார்க்கிங் மாற்றிடம் வேண்டி பொது மக்கள் கோரிக்கை..!

மலைக்கோட்டை பகுதியில் பொதுக் கழிவறையை அகற்றிவிட்டுகுறுகலான பாதையில்கார் பார்க்கிங் அமைக்க மாநகராட்சிநடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பொது மக்கள் அச்சம். திருச்சி மலைக்கோட்டை 13 வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்,மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன்,…

திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா.

திருவாரூர் ஆகஸ்ட்,06-இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை பாரத இருவார விழா…

கும்பகோணம்: ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கலசங்களை கீழே இறக்கும் பணி

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ரூ. 15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று…

சுதந்திர தினத்தையொட்டி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது…

தற்காலிக கடைகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் வலியுறுத்தல் ஆணையாளர் தகவல்.

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது பழமை வாய்ந்த கடைகளை இடித்து நவீன முறையில் புதிதாக கடைகள் கட்டுவதற்கும் பார்க்கிங் வசதி…

திருமணத்திற்காக 4000 மரக்கன்றுகளை நட்ட ஜோடி!

திருமணங்கள் பொதுவாக ஆடம்பரமான கொண்டாட்டங்களாகவும், பெரும் செலவுகளுடனும் நடக்கும். ஆனால், இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு ஜோடி, தங்கள் திருமணத்தை ஒரு பசுமையான புரட்சியாக மாற்றி, 4000…

சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் – நடிகர் உதயா பெருமிதம்

நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள்…

கலைஞர் உரிமை தொகை பெற்று பயன் அடையுங்கள் என திரியாலம் பகுதியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் பேச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் திரியாலம் பகுதியில் தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா…