அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் பிள்ளையார்பட்டி தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கும் மூன்று கிலோமீட்டர் அருகில் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. நகரத்தார்களின் கோத்திரமான ஒன்பது…
நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனையில் இன்று மரநாய் ஒன்று புகுந்தது இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த வனத்துறையினர் மரநாயை பத்திரமாக மீட்டு…
சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ…
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாதக தனித்து போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.
காவல்துறை சமரச பேச்சு வார்த்தையில் ஒத்திவைப்பு கடலூர் பிப்ரவரி 27 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் ரெட்டியார் தெருவில் வசிக்கும் சுகுமார் தாஸ் மகன் ஹரிஹரன் என்பவரின் திருமண…
பேர்ணாம்பட்டில் த.மு.மு.க சார்பில்இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேலூர்…
மஹா சிவராத்திரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின்44-வது திருமணநாளை முன்னிட்டு திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் : திருமங்கலம், பிப்.26. மகா சிவராத்திரி…