OORATCHI MALAR

administrator

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை – உணவு பாதுகாப்புத்துறை

“ஜூஸ் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது”-உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு “பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை” “பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த…

ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் சீருடை வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு!

ஜோலார்பேட்டை : ஜூன் – 1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…

ஸ்ரீ மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற இலவச பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார்கள். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன்,…

சென்னை:ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்துவதற்காக நிலையான வளர்ச்சி கவுன்சில் SRMIST உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது!!!

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), 2021 முதல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுடன் (UN ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வைத்திருக்கும்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஏமாற்றிய டாக்டர் மகன் மீது எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விஎஸ்வி. நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மனைவி பிரேமாவின் இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் ஜெயகாந்தன் என்பவருக்கும் நண்பர் முறையில்…

ஜோலார்பேட்டை ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஜோலார்பேட்டை பழைய நகராட்சி எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா சாமி மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள நகராட்சி எதிரில்…

30,000 ரூபாய் லஞ்சம்முத்திரை ஆய்வாளர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், முத்திரை பணியாளராக பணியாற்றும் நாகராஜன் என்பவர் வரும் 30ம் தேதி ஓய்வு…

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐஐடி குழு ஆய்வுக்கு உத்தரவு

மதுரை: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ., ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி பல்லடம் ஊராட்சி ஒன்றி ய…