திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீவு கூட்டம் நடைபெற்று வருகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீவு கூட்டம் நடைபெற்று வருகிறது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி க. சிவ சௌந்தரவல்லி, இ.ஆ.ப. அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீவு கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீவு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், பொதுமக்கள் நேரில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றனர். அரசு அதிகாரிகள் குறைகளை கவனமாக கேட்டு அறிந்து அவற்றிற்கு உடனடி தீர்வுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.

மக்கள் குறைதீவு கூட்டம் மாவட்ட மக்களின் தேவைகளை நேரடியாக விளக்குவதற்கும், நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையிலான நேரடி தொடர்பு வளர்த்தெடுக்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *