2024 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!!

2024 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!!

இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை :-

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர், சிரியாவில் இருந்து 14 பேர், நைஜீரியாவில் இருந்து 10 பேர், எகிப்தில் இருந்து 9 பேர், ஜோர்டானில் இருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 7 பேர் அடங்குவர்.

சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா மூன்று பேரும், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவரும் இருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ல் இதுவரை சவுதி அரேபியா மொத்தமாக 274 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மரண தண்டனை பெற்றவர்கள் போதை பொருள் குற்றத்திற்காகவே சிக்கியவர்கள் என்பது சவுதி நாட்டினுடைய தகவல்களிலிருந்து பெற முடிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *