மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (நவம்பர் 25), இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆர்எம்சி இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *