மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உள்ளார்கள்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *