மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்

மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்

சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *