பொதுமக்களுக்கு நிலம் வழங்கிய எம்எல்ஏ!

பொதுமக்களுக்கு நிலம் வழங்கிய எம்எல்ஏ!

பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சொந்த நிதியில் 1 ஏக்கர் இடம் வாங்கி அதை அரசுக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பொது மக்களுக்கு பிரித்து வழங்க பழனி வட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *