விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது.
இரு மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர்.
சென்ற வாரம் பிக்பாஸ் அறிவித்தது போல இந்த வாரம் நாமினேஷன் ஃபிரீ பாஸிற்கான டாஸ்க் ஏதும் நடைபெறவில்லை.
மாறாக இந்த வாரம் பேமிலி வீக் தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் அவர்களை BB ஹவுசில் சந்திக்கும் வாரம் இது.
source

