நில அபகரிப்பு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை விடுவிக்க மறுப்பு

நில அபகரிப்பு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை விடுவிக்க மறுப்பு

அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக, அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு

போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அழகிரியை விடுவித்த மதுரை நீதிமன்ற உத்தரவு ரத்து

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரின் மறு ஆய்வு மனுவை ஏற்று நீதிபதி வேல்முருகன் உத்தரவு

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *