சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை மாநகராட்சி

வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம்.

வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிப்பு.

ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 5% மட்டுமே உயர்த்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 127 வணிக வளாகங்களில் உள்ள 5,914 கடைகளுக்கும் மாதம் ₹180 கோடி வசூல் செய்யப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *