கோவை – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கோவை – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கோவை கணபதி பகுதியில் கடந்த 16ம் தேதி துக்க வீட்டில் சடலம் வைக்கப்பட்ட ப்ரீசர் பாக்ஸுக்கு மின் இணைப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது தீ விபத்து

பத்மாவதி (53) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உறவினரான பானுமதி (50) நேற்று முன் தினம் உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் ராஜேஸ்வரன் (50) என்பவரும் உயிரிழப்பு

30% தீக்காயங்களுடன் ஸ்ரீராம் (20) என்பவர் சிகிச்சையில் உள்ளார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *