ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம்

ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம்

ஆசிரியர் கொலை; இ.பி.எஸ்., கண்டனம்

கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனில்லாமல், தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லை.

முதல்வர் விளம்பரங்களில் செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வேண்டும்: இ.பி.எஸ்.,

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *